Login

Lost your password?
Don't have an account? Sign Up

அன்புச்சண்டை.. எதிர்காலம்.. கலந்துரையாடல்..! | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 30-07-2023

Contact Us To Add Your Business

எங்கே அன்பு அதிகம் இருக்கிறதோ, அங்கே சண்டைகள் அதிகமாக வரும். எங்கே சண்டைகள் அதிகமாக வருகிறதோ, அங்கே சமாதானமும் அதிகம் இருக்கும். சண்டை இடுவது விலகிச்செல்ல அல்ல, விலகி விடுவோமோ என்ற பயத்தினால்தான்!

எனது கடந்த காலத்தை வைத்து, என்னைப் பற்றி முடிவு செய்துவிடாதே. என் எதிர்காலம் உன்னை வியப்பில் ஆழ்த்தும்!

வாக்குவாதங்களைவிட, கலந்துரையாடலே சிறந்தது. ஏனெனில் வாக்குவாதங்கள் யார் சரியெனத் தேடும். கலந்துரையாடலோ, எது சரியென ஆராயும்!

அருகதை இல்லாத இடத்தில் அன்பைச் செலுத்திவிட்டு, ஏமாந்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள். தப்பித்துவிட்டேன் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

13 comments

  1. Senthil Kumar

    வாழ்க தமிழ்
    வளர்ச்சி தமிழகம்
    என்றும் நாம் தமிழர்..
    திருவரங்கம். திருச்சி.

  2. Karis Karis

    தேடுவதும் தெரிந்தும்….
    அன்பு மட்டுமே….
    நெடுஞ்சாலையின்.. இரவு நேரபயணத்தின்போது. ..
    வாகனம் பழுதடைந்து நிலையில்….
    தவித்த தோழமை…
    உதவியாக.. முடிந்ததை செய்தேன்….
    நாணும் தமிழன்…

    வாழ்க்கை ….

  3. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாமாலிக் .என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள். திரும்பவருவேன்.

  4. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே.அல்லா மாலிக் .

    அழகாக அன்பை பற்றி சொன்னீர்கள்.

    அன்பு ஒன்று கருணை,் இருந்ததால் தான் இந்த அளவுக்கு என்னால் தாண்டி வந்து அதை எல்லாம்்லாம் சமாளித்து
    வார்த்தை வரமாட்டேங்குது அந்த அளவுக்கு கண்ணீர் வருகிறதுஓ மை காட்,

    எனக்குஉண்மையிலேயே ஒவ்வொருத்தவர்கள் வலி என்றால் அந்த அன்பு விட்டு பிரியும் பொழுது தான் அதன் ,மன வேதனை வலியும் வேதனையும் அதிக அளவு இருக்கும் அதை கடந்து வந்ததால் எனக்கு யாரு என்றுஎன் சாய் குருநாதரை தேர்ந்தெடுத்தேன் அது சரியாக இருக்கிறது

    என் சாய் குருநாதரை தேர்ந்தெடுத்தேன் அது சரியாக இருக்கிறது அவர் இன்றே நான் இல்லை நான் இன்றி அவர்இல்லை அவரே தான் என்று முடிவெடுத்தேன்.

    அவரை ,நான்ஐந்து விதமாக என்னுள் அடக்கினேன் அது எல்லாம் சரியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டது,ஐயா அதிசயம் மிராக்கள் எல்லாம் எல்லாம் அவன் செயல் உண்மை உண்மை உண்மை உண்மை

    பெரிய ,கதை இருக்கிறது அதை எல்லாமே சொல்ல முடியாது தொண்டை அடைகிறது,கண்ணீர்அருவியாக வருகிறது அழகாக அருமையாக அன்பை பற்றியும் அதனால் எதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கலந்துரையாடல் பற்றியும் தெளிவாக விளக்கம் கொடுத்த அண்ணாவுக்கு என்னுள் நடந்ததை எல்லாம் வார்த்தை வரும் காட்சிகளாகவும் நூற்றுக்கு நூறு உண்மை இதில் எந்தவித ஐயமும் இல்லை என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை சரியாக வழியாக இருக்கிறது என் சாய் வழி சரியான வழி நான் செல்கிறேன். நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .

    நீதி,நேர்மை, நியாயம் ,தட்டி கேட்கின்ற இயல்பு ,குணம் என் கொள்கை உண்மைதான்.

    ஐ லவ் யூலவ் யூஎன் உயிர் சாய் சாய் சாய் தான் ஓ மை காட் பிளஸ் யூ அண்ணா.நன்றி நன்றி என்ற வார்த்தை கிடையாது அதைவிடஅதைவிட மேலானது.

Leave a Comment

Your email address will not be published.

*
*