🔴நேரலை 13-12-2025 | சீமான் செய்தியாளர் சந்திப்பு திருச்சி #naamtamilar
Contact Us To Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



Seeman ntk👍👍👍💪💪💪🙏🙏🙏
❤
இவ்வளவு தெளிவாக விளக்க யாராலும் முடியாது அண்ணா
Super anna
இந்த மாணவர்களுடைய அருமையான ஒரு நிகழ்வை பார்க்கும் போது மதம் சார்பற்ற எங்கள் தோழர்களும் அனைவரும் ஆக சிறந்த சீமானின் உடைய நல் வழிகாட்டுதலின் படி வீர நடை போட்டு இன்று நம் ஒற்றுமைக்கு விளக்காக நிற்கும் இப்படிப்பட்ட மாணவர்கள் பார்க்கும்போது மனதிற்கு இதமாக இருக்கிறது. உண்மையில் ஆக சிறந்த சீமானுடைய அந்த அறிவுரை ஆக சிறந்த ஆற்றலை மதிக்கத்தக்க அனைவரும் இன்று நல்வழிப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை இப்படிப்பட்ட ஒரு மனிதர் இந்த பூமியில் நமக்கு கிடைத்தது மீண்டும் பாரதி பிறந்துள்ளான் என்பது தான் தெரிகிறது
தமிழின மக்கள் நம் நாட்டில் நடக்கும் நடப்புகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்த திராவிட ஆட்சியாளர்கள்
இவ்வளவு அநியாய அக்கிரமங்களும் செய்துவிட்டு, நம் தமிழ் இனத்திற்கான தலைவன் செந்தமிழ் சீமான் அவர்கள், திராவிடர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால்? ஒருத்தன் இடத்திலும் பதில் இல்லை. நம் அண்ணனுடைய வளர்ச்சியின் காரணமாக அவர்களுக்கு பொறுக்க முடியாமலும், ஆட்சியும் பதவியும் பறிபோய் விடுமோ என்ற பயத்தில், நம் அண்ணன் மீது அவதூறுகளையும், பொய்யான கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றார்கள், அப்படி இருந்தும் அண்ணனை எதிரிகளால் எதிர்கொள்ள முடியவில்லை.
நாம் தமிழர் வெற்றி பெற்றே ஆகவேண்டும். எதிரிகளை வீழ்த்த வியூகங்கள் வகுக்க வேண்டும் மற்றும் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடக்காதவன்னம் கவனத்துடன் இருக்க வேண்டும். அண்ணனுக்கு வெற்றி நிச்சயம்.
இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்கள் திருடியும், கொள்ளை அடித்தும், ஊழல் செய்தும், பதுக்கி வைத்திருக்கின்ற பல லட்சக் கோடிகள் பணத்தை மீட்டினாலேயே! 60 ஆண்டு காலமாக நம்மை வறுமையின் கீழ் வைத்திருக்கும் இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு நம் தமிழக நாட்டை வறுமை இல்லாத நாடாக மாற்றலாம். நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தமிழகத்தின் வறுமையை போக்கி, செழிப்புடன் கூடிய நாடாக மாற்றி காண்பிப்பார். நீங்கள் அண்ணனை வெற்றி பெறச் செய்து சில காலம் அவகாசம் கொடுத்தால் நீங்கள் 60 ஆண்டு காலமாக அடிமையாக வாழ்ந்ததிலிருந்து விடுதலைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழலாம். உங்கள் வாழ்வாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு, நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாகவே சிறப்பாக அமையும். 60 ஆண்டு காலமாக இந்த திராவிட திருட்டு கும்பலான திமுகவையும் அதிமுகவையும் மாறி மாறி நம்பினீர்கள் ஒரு மயிரு வளர்ச்சியும் இல்லை ஒரு முறை அண்ணனை நம்புங்கள் அண்ணனின் விவசாய ஏர் உழு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
💪💪💪வாழ்த்துக்கள் 🇱🇰
20🎆🎆🎆 இந்த திராவிட திருவாளர்கள் ஆட்சியில்
ஏகப்பட்ட சாராயக்கடைகள் திறந்து விட்டதினால், பெண்களும் ஆண்களும் நிம்மதியாக பஸ்ஸில் பயணம் செய்ய முடிவதில்லை, குடித்துவிட்டு பெண்களை கேலி கிண்டல் செய்வதும், பொதுமக்களிடம் வீண் வம்பு சண்டைகள் வாங்குவதும், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது இந்த அரசாங்கத்தின் காவல்துறை எதற்கும் கண்டு கொள்வதில்லை.
தெருவுக்கு நாளு சாராய கடைகளை திறந்து வைத்து இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் தொழிலை- வளர்ச்சி என்று கட்டமைக்கின்றான்.
நெசவுத்தொழில் காணாமல் போய்விட்டது.
உழவுத் தொழில் விவசாயம் படுத்துக் கொண்டே வருகிறது.
மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
மருத்துவம், கல்வி, சுகாதாரம், குடிநீர்
இவையெல்லாம் மேம்படுத்துங்கள் என்று சொன்னால். சென்னை போன்ற மாநகரங்களில்,
ரோடு ஓர சுவர்களிலும், பஸ் நிலையங்களிலும், பூங்காக்களிலும் வண்ண வண்ண பேனர்கள், போஸ்டர்கள், சித்திரங்கள் வரைதல் மூலமாக தான் வளர்ச்சி என்று காண்பிக்கிறார்களே தவிர, உண்மையில் வளர்ச்சி என்பது எதுவும் இல்லை இந்த திருட்டு ஆட்சியில்.
சுவர்களில் மட்டும் தான் வண்ண வண்ண ஓவியங்களால்
(கடலாம் , மீன்கலாம், நெசவுத் தொழிலாம்,
உழவுத் தொழிலாம்,
இதுதான் வளர்ச்சியாம்).
மக்களே இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்,? இந்த திராவிட திமுக அதிமுக திருட்டு கூட்டம் நம் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். அண்ணனுடைய நாம் தமிழர் கட்சி எவ்வளவு சிறந்தது என்று..அறிந்து கொள்ளலாம் மக்களே!
தமிழர்களே! இவர்கள் திராவிட ஆட்சியின் வளர்ச்சி என்று விளம்பரங்களிலும், செய்திகளிலும் தான் கட்டமைக்கிறார்களே தவிர உண்மையில் வேறு எந்த வளர்ச்சியும் இல்லை. இதற்கு முடிவு கட்ட தான் நாம் தமிழர் கட்சி புரட்சி படை வருகிறது. நாம் தமிழராய் ஒன்றாக கைகோர்ப்போம்.
இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்கள்
இவ்வளவு அநியாய அக்கிரமங்களும் செய்துவிட்டு, நம் தமிழ் இனத்திற்கான தலைவன் செந்தமிழ் சீமான் அவர்கள், அவர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால்? ஒருத்தன் இடத்திலும் பதில் இல்லை. நம் அண்ணனுடைய வளர்ச்சியின் காரணமாக அவர்களுக்கு பொறுக்க முடியாமலும், ஆட்சியும் பதவியும் பறிபோய் விடுமோ என்ற பயத்தில், நம் அண்ணன் மீது அவதூறுகளையும், பொய்யான கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றார்கள், அப்படி இருந்தும் அண்ணனை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
விழித்துக்கொள் தமிழா!இப்போதே! இல்லையெனில், நீ ஆள மாட்டாய்!. நீ ஆளப்பட்டு கொண்டு இருக்கிறாய், அடிமையாக. இதிலிருந்து நீ விடுதலை அடைய, உன் நாடு வளர்ச்சி அடைய, உன் மக்களின் வாழ்வாதாரம் மேலோங்க, நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு உழவர் ஏழு உழு சின்னத்தில் வாக்களித்து முதலமைச்சர் ஆக்குவது தான் உன் கடமை. நாளைய வெற்றி நமதே!
நாளை நமதடா,! நாடும் நமதடா! நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா..🎆🎆
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். வெற்றி பெறும் வரை சோர்வு அடைந்து விடக்கூடாது.
முயற்சிதான் நாளைய வெற்றி! நாளை நமதடா! நாடும் நமதடா! நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா….
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍
3. தமிழ்நாட்டு மக்களே! இந்த தமிழகத்தில் நடக்கும் நிலவரங்களை கூர்ந்து கவனிக்க இந்த திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் எல்லாமே தமிழ்நாட்டை சுரண்ட வந்த பெருச்சாளிகள்{ கூட்டுக் களவாளிகள்} 55 ஆண்டு காலமாக சுரண்டி சுரண்டி தமிழ்நாட்டை நாசமாக்கியது இவர்கள்தான். இவர்கள் தமிழர்களுக்கானவர்கள் அல்ல, தமிழனும் அல்ல தமிழக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று நம் நாட்டுக்குள் புகுந்தவர்கள் அயளார்கள் இவர்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்து கொள்ளையடித்து சேர்த்து வைத்து, இவர்கள் கொழுத்துவிட்டார்கள். அதிமுகவின் எடப்பாடி எப்படி பாஜகவுக்கு மறைமுகமான கூட்டணியோ, அதைப் போலத்தான் விஜய்யும் திமுகவாள் இயக்கப்படும் மறைமுகமான கூட்டணி. இனியும் இவர்களை நம்பி ஏமாறாதீர்கள். இவர்கள் நாடகக்காரர்கள், நம்பினால் நீங்கள் தான் மோசம் போவீர்கள், முட்டாள்களாக ஆக்கப்படுவீர்கள்.
கொள்ளையடிக்க கூட்டணி வைக்க சொல்கிறார்கள் இந்த திராவிட திருடர்கள் கூட்டணி எப்படி நீதி தர்மமாகும்? . ஒவ்வொரு கட்சிக்கும், அவனவனுக்கு என்று ஒரு கோட்பாடு, கொள்கைகள் உள்ளது. நீதியும் அநீதியும் ஒன்றாகி விடாது. அப்படி இருக்கையில் எப்படி கூட்டணி சாத்தியம்?
திராவிட கூட்டு களவாணிகள், கூட்டணி (கர்மத்தை) கூட்டணி தர்மம் என்கிறார்கள்.
{“”நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்கும்””.
இது ஒரு வரலாற்று சாதனை.
”’நாம் தமிழர் கட்சி நரிகளின் கூட்டம் அல்ல புலிகளின் கூட்டம்.””}
மக்களே! உங்களை இத்தனை ஆண்டு காலமாக இதே நிலைமையில் வைத்திருக்கிறார்கள் என்றால்! பார்த்துக் கொள்ளுங்கள். இந்த திராவிட திருடர்கள் எப்படி எல்லாம் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை:
1. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்லும் கோயம்புத்தூரில் சிறு குறு தொழிலாளர்களின் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
2. திருப்பூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது அதை கவனிக்க இவர்களுக்கு வக்கில்லை, துப்பில்லை.
3. நெசவாளர்களின் வாழ்வாதாரம் நசுங்கிக் கிடக்கிறது அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
4. விவசாயம் என்று எடுத்துக் கொண்டால், விவசாயம் அழிந்தால் பரவாயில்லை என்ற நோக்கத்தில்–தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி இவனுடைய சாராய ஆலைகளை உயர்த்தி கொள்கிறான். தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி பாட்டில்களில் அடைத்து விற்று காசாக்கிக் கொள்கிறான். குளிர்பானங்களுக்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தண்ணீரையும் உறிஞ்சி உறிஞ்சி விற்று காசாக்கிக் கொள்கிறான். ஆறுகள் சுடுகாடுகள் ஆகிவிட்டன. ஆறுகள் ஏரிகள் குளங்கள் அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களை அழித்து நாசமாக்கி, தேவையில்லாத பரந்தூர் விமான நிலையம் ஒரு கேடா.? நிலம் யாருடையது நம் தமிழர்களுடையது. விமான நிலையம் யாருக்காக? தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்து கமிஷன் கொள்ளை அடிப்பதற்காக தான்.
இவ்வளவும் செய்துவிட்டு ”ஒன்னும் தெரியாத பாப்பா கதவு போட்டாலா தாப்பா” என்கிற மாதிரி, ஒன்றும் இல்லாதவர்கள் மாதிரி,
ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி
வேஷம் போடுகிறார்கள். இதைப் பார்த்துப் பார்த்து தான் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் இந்த திராவிட திருடர்களுக்கு எதிராக கேள்விகளை எழுப்புகிறார். அண்ணன் சொல்கிறார் ”’இந்த அரசியல் அமைப்பையே முற்றிலும் தகர்த்து புதியதோர் அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே அண்ணனுடைய கனவு” அதனால் தான் ஒரு தனி சிங்கமாக நின்று இத்தனை ஆண்டு காலமாக உங்களுக்காக, நாட்டிற்காக கத்தி கத்தி உங்களுக்கு சொல்கிறார் உங்களுக்கு உரைக்கவில்லையே! இனியும் இந்த அயோகியர்களுக்கு நீங்கள் ஓட்டு போட்டால் இனி அந்தக் கடவுளாலும் உங்களை காப்பாற்ற முடியாது உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமம். ஆகவே அவர்கள் செய்யும் அநியாய அக்கிரமங்களை அண்ணன் மக்களிடத்தில் சொல்வதனாலேயே! அண்ணன் மீது அவதூறான பேச்சுக்கள் இவர்கள் பேசுகின்றார்கள். அண்ணனுடைய வளர்ச்சி இவர்களுக்கு ஆப்பு என்று தெரிந்து தான் தவறான பொய்யான,பிரச்சாரங்கள் அண்ணனின் மீது செலுத்துகிறார்கள். அண்ணன் மீது அடக்குமுறையை செய்கிறார்கள். இருந்தும் அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அண்ணனுடைய விவசாய சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தான் — இவர்களை ஒழித்து கட்டினால் தான் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களுடைய நாடும் சீரும் சிறப்புமாக அமையும்.