Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 17-11-2025 | வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

6 comments

  1. @தமிழர்2288

    அயலார் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகமாகக் கொண்டிருக்கிறது குடியுரிமை தகுதியும் பெற்றுக் கொள்கிறார்கள், தமிழர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்ற நினைக்கும் இந்த திராவிட அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.

    1 1/2 கோடி வடக்கான்கள் தமிழகத்திற்குள் வந்து நுழைந்து  இருப்பதாக செய்திகள். இதற்கு தமிழக அரசு பொம்மை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும், அக்கறை இல்லாமலும் கடந்து செல்கிறது,  இது ஆபத்தான போக்கு.  தமிழக அரசியலுக்கு ஆபத்தாக முடியப் போகிறது.  ஒட்டு உரிமை அந்த அந்த மாநிலத்தவர்களுக்கு மட்டும் தான் மற்ற மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டு போடும் உரிமை கிடையாது என்பதை ஆளுகின்ற கட்சி, எதிர்க்கட்சி MP க்கள் இருவரும் சேர்ந்து போர்க்கொடி தூக்கி இதை “”சட்டமாக இயற்ற வேன்டும்”‘ என்ற போராட்டத்தை  கூடிய சீக்கிரம் எடுக்க வேண்டும்.  BJP அரசு வடக்கான்களை வலுக்கட்டாயமாக வாக்கு உரிமையை பறித்து தமிழகத்திற்கு துரத்திவிட்டு,  தன் உடைய தில்லுமுல்லு வேலைகளை கட்டாயமாக செய்யும்.

    வடநாட்டவர்களுக்கு ஓட்டுரிமை தமிழ்நாட்டில் கொடுக்கக்கூடாது. அவர்களின் மீது ஒரு கண்ணோட்டம் இருக்க வேண்டும், வடநாட்டவர்கள் ஒன்றரை கோடி பேருக்கு மேல் தமிழ்நாட்டில் நுழைந்து இருக்கிறார்கள், இது BJP ன் சதி திட்டத்திற்க்கு முன் ஏற்பாடு இதை தமிழக அரசியல்வாதிகள் உதாசீனப்படுத்தி கடந்து சென்றால்? நாளை பிற மாநிலங்களில் மோடி எப்படி ஆளுக்கு 10 அல்லது 20 கள்ள ஓட்டுகளை போட்டு ஆட்சியை பிடித்தாரோ அதே நிலைமை தமிழ்நாட்டிற்க்கும், பிறகு வருத்தப்பட்டு பயனில்லை இப்போதே மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். இவர்களுக்கு ஓட்டு உரிமை கொடுத்தால் ஒவ்வொருத்தனுக்கும் 10 அல்லது 20 ஓட்டுக்கள் கள்ள ஓட்டுகள் ஆக மாற்றுவான். இதற்கு ஒரே வழி மக்கள் புரட்சியே,!

  2. @தமிழர்2288

    அயலார் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகமாகக் கொண்டிருக்கிறது குடியுரிமை தகுதியும் பெற்றுக் கொள்கிறார்கள், தமிழர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்ற நினைக்கும் இந்த திராவிட அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.
    1 1/2 கோடி வடக்கான்கள் தமிழகத்திற்குள் வந்து நுழைந்து இருப்பதாக செய்திகள். இதற்கு தமிழக அரசு பொம்மை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும், அக்கறை இல்லாமலும் கடந்து செல்கிறது, இது ஆபத்தான போக்கு. தமிழக அரசியலுக்கு ஆபத்தாக முடியப் போகிறது. ஒட்டு உரிமை அந்த அந்த மாநிலத்தவர்களுக்கு மட்டும் தான் மற்ற மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டு போடும் உரிமை கிடையாது என்பதை ஆளுகின்ற கட்சி, எதிர்க்கட்சி MP க்கள் இருவரும் சேர்ந்து போர்க்கொடி தூக்கி இதை “”சட்டமாக இயற்ற வேன்டும்”‘ என்ற போராட்டத்தை கூடிய சீக்கிரம் எடுக்க வேண்டும். BJP அரசு வடக்கான்களை வலுக்கட்டாயமாக வாக்கு உரிமையை பறித்து தமிழகத்திற்கு துரத்திவிட்டு, தன் உடைய தில்லுமுல்லு வேலைகளை கட்டாயமாக செய்யும்.
    வடநாட்டவர்களுக்கு ஓட்டுரிமை தமிழ்நாட்டில் கொடுக்கக்கூடாது. அவர்களின் மீது ஒரு கண்ணோட்டம் இருக்க வேண்டும், வடநாட்டவர்கள் ஒன்றரை கோடி பேருக்கு மேல் தமிழ்நாட்டில் நுழைந்து இருக்கிறார்கள், இது BJP ன் சதி திட்டத்திற்க்கு முன் ஏற்பாடு இதை தமிழக அரசியல்வாதிகள் உதாசீனப்படுத்தி கடந்து சென்றால்? நாளை பிற மாநிலங்களில் மோடி எப்படி ஆளுக்கு 10 அல்லது 20 கள்ள ஓட்டுகளை போட்டு ஆட்சியை பிடித்தாரோ அதே நிலைமை தமிழ்நாட்டிற்க்கும், பிறகு வருத்தப்பட்டு பயனில்லை இப்போதே மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். இவர்களுக்கு ஓட்டு உரிமை கொடுத்தால் ஒவ்வொருத்தனுக்கும் 10 அல்லது 20 ஓட்டுக்கள் கள்ள ஓட்டுகள் ஆக மாற்றுவான். இதற்கு ஒரே வழி மக்கள் புரட்சியே,!

Leave a Comment

Your email address will not be published.

*
*